Jul17,2009
Jul
17,
2009
மின்னலாய் வந்தான் -என்
மனதை ஊடுறுவிச் சென்றான்.
அந்த நாள் மறைந்தது - ஆனால்
அவன் முகம் மட்டும் மறையவில்லை.
- இது தான் காதலா!
என் போக்கில் வாழ்ந்த என்னை
மனப்போக்கில் வாழ வழிவகுத்தவனே!
மனப்போக்கில் வாழ வழிவகுத்தவனே!
இன்னும் ஏன் வாய் பேச மறுக்கின்றாய்?
நான் உன் கண் பார்க்க - நீயோ
மண் பார்க்கின்றாய்!
நீ என் கண் பார்க்க - நானோ
மண் பார்க்கின்றேன்!
இப்படி இருவரும் மண் பார்த்தால்- என்று தான்
நம் மனம்(மணம்) பார்ப்பது!
6 Comments:
என்னங்க? ரொம்ப நாளா ஆளே காணோம்? கவிதை நல்லா இருக்கு..
இது தான் காதலா? :-)
Thanks karthik..,
காத்திரு வருவேன்! :)
இது தான் காதலா? :-)
//
அப்படி தானு வச்சுகங்க.
ரொம்ப Question கேட்டீங்க
அழுதுடுவேன்:)
மண்ணைப் பார்த்தது போதும்.. உங்கள் இருவரையும் உங்கள் அப்பா பார்த்துவிடப் போகிறார்.... :)
நன்றாக இருந்தது...
rombha nalla irunthuchu
Post a Comment